Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் கட்டாயம் சுன்னத் செய்ய வேண்டுமா?

ஒத்த வார்த்தையில் சொல்லனும்னா "இல்லை". முஸ்லிம்களும் யூதர்களும், தமிழர்களில் ஒரு சாதிப் பிரிவினரும்(மார்க்க கல்யாணம்) தமது நம்பிக்கைகளின் அடிப்படையில் இதை ஒரு சடங்காக ஆண்களுக்குச் செய்கிறார்கள்.

Male Puberty

கட்டாயம் சிறு வயதில் தான் சுன்னத் செய்ய வேண்டும் என்று இல்லை. இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் Phimosis போன்ற மருத்துவக் காரணங்களுக்காகவும் சுன்னத் செய்யலாம்.

சுன்னத் செய்தால் அதிக சிரத்தை எடுத்து ஆண்குறியை சுத்தம் செய்வது இலகு. மற்றும் படி அதில் எதுவும் இல்லை. இதன் காரணமாகவே இதனை மருத்துவ உலகம் Cosmetic Surgery ஆகப் பார்க்கிறது.

ஆண்கள் பலருக்கும் சிறுவயதில் விளையாட்டாய் தோன்றும் ஓர் சந்தேகம்!! பெண்கள் வயதுக்குவந்தால் மட்டும் சடங்கு, சம்பரதாயம் எல்லாம் செய்கிறார்கள்.ஆண்களுக்கு எதுவும் இல்லையா என்பது.சிலர் பெற்றோர்களிடம் கேட்டே விடுவார்கள். ஆனால் பெற்றோர்கள் ஏதாவது சொல்லி சமாளித்து விடுவார்கள். உண்மையில் பெண்களைப்போல ஆண்களுக்கும் சடங்குகள் இருக்கின்றனவா எனக்கேட்டால் அதற்கான பதில்தான் மார்க்க கல்யாணம்.

பூப்பெய்திய பெண்ணுக்கு சடங்கு வைத்து அவள் வயதுக்கு வந்துவிட்டாள் என்று அறிவிப்பதைப்போல, ஆணுக்கும் சடங்கு வைத்து அறிவிப்பதுதான் மார்க்க கல்யாணம். கல்யாணம் போலவே சொந்தபந்தங்கள் ஆசீர்வதித்து,மொய்வைத்து நடக்கும் மார்க்க கல்யாணத்தில் சம்பந்தப்பட்ட ஆண் சோகமாகவோ வெட்கப்பட்டுக்கொண்டோ இருப்பான்.அவன் வேட்டி,சட்டையுடன் இசைமுழங்க முன்னே செல்ல,சொந்தங்கள் அனைவரும் சீர்வரிசையுடன் ஊர்வலமாக பின்னே வழுவார்கள்.ஊர்வலம் முடிந்து மறுநாள் அதிகாளையில் சம்பந்தப்பட்ட ஆணுடன் மற்ற ஆண்கள் நாவிதர்(தோலை நீக்கும் வைத்தியர்) இருக்கும் இடத்திற்க்கு அழைத்துச்சென்று  அனைத்து உடைகளையும் கலைந்து சம்பத்தப்பட்ட ஆணை குத்துக்கள்ளில் காலை அகட்டி உட்காரவைத்து  அவனை மிசுங்கவிடாமல்  பிடித்துக்கொள்வார்கள்.

அதன்பின் தான் நாவிதர் தன் வேலையை ஆரம்பிப்பார். அதற்கான நெறிமுறையானது தவறாமல் இருக்க வேண்டும். அவ்வாறு தவறினால் உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம்.நாவிதரின் கணக்குப்படி மேல் நாடி நரம்பு, கீழ்நாடி நரம்பு, பக்க நரம்பு ஆகிய மூன்று விதமான நரம்புகள் உள்ளன அந்த உறுப்பில்.அந்த மூன்று நரம்புகளில்  மேல்நாடி நரம்பில் வெட்டுப்பட்டால் கண்பார்வை பரிபோகும், கீ்ழ்நாடி நரம்பில் வெட்டுப்பட்டால்  ரத்தப்போக்கை நிறுத்த முடியாது.பக்க நரம்பு வெட்டுப்பட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே இந்த மூன்று நரம்புகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு தோலை நீக்க வேண்டும்.மூன்று நரம்புகளையும் கண்டுபிடித்து ஒதுக்கிவிட்டு தோலை மட்டும் தனியாக கட்டி விட்டு வெட்டுவார்கள். அதன் பின்னர் மருந்து கட்டி விடுவார்கள். இதில் சம்பந்தப்பட்ட ஆணின் வலியானது அவர் மட்டுமே அறிந்த பெரும்வலியாக இருக்கும்.

இந்த மார்க்க கல்யாணத்திற்கு மருத்துவ காரணமும் உள்ளது. அந்த உறுப்பில் உள்ள நுனி தோலை நீக்கிவிட்டால் அழுக்கு சேராமல் இருக்கும் எனவும் இதனால் பல நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். பல நாடுகளில் குழந்தை பிறந்த உடன் மருத்துவமனைகளிலேயே தோலை நீக்கி விடுகின்றனர். உலகத்தில் பல பழங்குடிகளிடம் இந்தப் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக, யூதர்களிடம் இருந்தது. தமிழ் சமுதாயத்தில் பல சமூகங்களில் இருந்த இந்தப்பழக்கம், பிறமலைக் கள்ளர்களிடம் மட்டும்தான் எஞ்சியுள்ளது. அவர்கள் முந்தைய காலத்தில் மார்கல்யாணத்தை ‘கவரடைப்பு’ எனச் சொல்வார்கள். இந்த வழக்குச் சொல்லும் தற்போது மறைந்து விட்டது. இந்த மார்க்க கல்யாணம் அல்லது சுன்னத் எனும் வைத்தியமானது மதம் சாரந்த நம்பிக்கையாக மட்டுமே பார்க்க கூடாது என்பதுதான் மருத்துவர்களின் வாதமும் கூட.

இந்த சடங்கினை மதயானைக் கூட்டம்(Madha Yaanai Koottam 2013) தமிழ் படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

ஆண்களின் ஆண்குறியின் மொட்டுப் பகுதி அதிக உணர்ச்சிமிக்கது. சுன்னத் செய்த ஆண்களின் ஆண்குறியின் மொட்டுப் பகுதி வெளியவே இருப்பதால், சில நாட்களுக்கு தளர்வான ஆடைகள் அணிய வேண்டும். இதனால் தான் முஸ்லிம் ஆண்கள் சிறுவயது முதலே லுங்கி கட்டத் துவங்கி விடுவர்.

Comfort of wearing Lungi for Travel

காயம் ஆறிய பின்னர் முஸ்லிம் ஆண்கள் அவர்களின் ஆண்குறிக்கு தேங்காய் எண்ணெய் பூசுவார்களாம்.

சுன்னத் செய்த ஆண்களின் ஆண்குறியின் மொட்டு வெளியவே இருந்து காய்ந்து நிறம் மாறும். ஆண்குறியின் மொட்டில் பெரியளவில் உணர்ச்சி இருக்காது. சுய இன்பம் செய்வது கடினமாக இருக்கும். 

தேங்காய் எண்ணெய் அல்லது சவர்க்காரம் போட்டே முஸ்லிம் ஆண்கள் சுய இன்பம் செய்வார்கள். சுன்னத் செய்த ஆண்களுக்கு உடலுறவு வைத்துக் கொள்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாவிட்டாலும் சுய இன்பம் செய்வதில் அவர்களுக்கு திருப்தி ஏற்படாது.

சுன்னத் செய்த ஆண்களை விட சுன்னத் செய்யாத ஆண்களுக்கே சுய இன்பம் செய்யும் போது அதிக சுகம், இன்பம் கிடைக்கும். சுன்னத் செய்யாத ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் மொட்டு எப்பவும் Fresh ஆக ஒரு ரோஜாப்பூ போல இருக்கும்.

சுய இன்பம் செய்வதைக் கட்டுப்படுத்தவே சுன்னத் செய்யும் கலாச்சாரம் உருவானதாக சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

தற்காலத்தில் கத்தி வைக்காமலேயே சுன்னத் செய்யும் வழிமுறைகள் மருத்துவத் துறையில் வந்து விட்டது. ஏதாவது மருத்துவக் காரணத்திற்காக சுன்னத் செய்வதாக இருந்தால் ஒரு நல்ல வைத்தியரிடன் ஆலோசனை பெறவும்.

ஆண்களுக்கு எத்தனை வயதில் சுன்னத் செய்ய வேண்டும்? பூப்படைந்த ஆண்களுக்கு, இளைஞர்களுக்கு சுன்னத் செய்யலாமா?

பொதுவாக 5 வயதில் அல்லது பூப்படையும் வயதிற்கு முன்னர்(13 வயது) முஸ்லிம்கள் சுன்னத் செய்வார்கள். அதற்காக கட்டாயம் சிறுவர்களாக இருக்கும் போது மாத்திரம் தான் சுன்னத் செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்க முடியும் என்றில்லை. எத்தனை வயதிலும் சுன்னத் செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்க முடியும்.

மருத்துவக் காரணங்களுக்காக அல்லது மத நம்பிக்கைகாக  நீங்கள் சுன்னத்(Circumcision) செய்ய விரும்பினால், ஒரு வைத்தியரின் உதவியுடன் உங்கள் ஆண்குறியின் மூன் தோலை நீக்கவும்.

குறிப்பு: ஆண்களின் ஆண்குறியின் முன் தோலில்(Foreskin) வீக்கம், கட்டெறும்பு கடித்தும் வரலாம், அலர்ஜி, தோற்றுகளினாலும் வரலாம். அநேகமாக அவை தற்காலிகமானவை. நீண்ட நாட்களாகியும் அது சரியாகா விட்டால் ஒரு வைத்தியரை நாடவும்.

Summary:

பிறப்பிலேயே சில ஆண்களுக்கு அவர்களது ஆண்குறியில் முன் தோல்(Foreskin) வளர்ச்சி இருக்காது. இந்த நிலைமையை Aposthia என்பர். இவர்கள் இயற்கையாகவே சுன்னத் செய்யப்பட்ட ஆண்கள். இவர்கள் Cut ஆண்கள்.

மத நம்பிக்கை அல்லது மருத்துவக்(Phimosis, Balanitis, மேலும் பல) காரணத்திற்காக ஆண்குறியின் முன் தோலை அகற்றும் ஆண்கள் சத்திர சிகிச்சை மூலம் சுன்னத்(Circumcised) செய்த ஆண்கள். இவர்கள் Cut ஆண்கள்

சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் முன் தோல் குறுகியதாக இருக்கும். இதன் காரணாமாக ஆண்குறி புடைத்தெழும் போது அதன் மொட்டு முழுமையாகவோ அல்லது பாதியாகவோ வெளியே வந்து விடும். இவர்கள் சுன்னத் செய்த ஆண்கள் கிடையாது. ஆனால் இவர்கள் ஆண்குறியும் சுன்னத் செய்த ஆண்குறி போலவே இருக்கும். இவர்கள் Uncut ஆண்கள்.

சில ஆண்களுக்கு அவர்களின் முன் தோல் முழுமையாக அகற்றப்படுவதில்லை. தும்பிக்கை போல நீளமான முன் தோலை உடைய ஆண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக பகுதியளவில் அவர்களின் ஆண்குறியின் முன் தோலை வைத்தியர்கள் நீக்குவதும் உண்டு. இவர்கள் Partial Circumcised/Semi Cut ஆண்கள்.

ஆண்குறியின் முன் தோலை உடைய ஆண்கள் Uncut ஆண்கள்.

பெண்களுக்கு அதிக சுகத்தைக் கொடுக்கும் ஆண்குறியின் முன் தோல்(Read More)

வயதுக்கு வந்த ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்கள்(மேலும் படிக்க)

Keywords: Naturally Cut, Aposthia, Circumcised, Cut, Uncut, Foreskin, Partial Circumcised, Semi Cut

Comments

Popular posts from this blog

முதல் முறை விந்து வெளியேற்றும் ஆண்கள் கவனத்திற்கு

ஆண்கள் அண்ணளவாக 9 வயதில் இருந்து 14 வயதிற்குள் பூப்படைய ஆரம்பிக்கிறார்கள். ஆண்கள் வயதுக்கு வரும் போது நிகழும் உடல் மற்றும் உள மாற்றங்கள் தொடர்பாக முந்திய பதிவுகளில் நாம் மிக விரிவாக பார்த்துள்ளோம். அவற்றின் தொடர்ச்சியாக ஆண்கள் முதல் முறை விந்து வெளியேற்றுவதை எப்படி குழப்பமற்ற மகிழ்ச்சியான தருணமாக மாற்றுவது என்று பார்ப்போம். வயதுக்கு வரும் வயதில் அண்கள் விந்தினை இரண்டு முறையில் வெளியேற்றி புது அனுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். 1. தூக்கத்தில் ஆபாசக் கனவுகள் , அல்லது சிறுநீர் கழிப்பது போன்ற கனவுகள் தோன்றி, அதன் உந்துதலின் காரணமாக தானாகவே தூக்கத்தில் விந்து வெளியேறல். 2. சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றல். அனுபவம் புதுமை: ஆண்களுக்கு தூக்கத்தில் முதல் முறை விந்து வெளியேறும் வரை சுய இன்பம் செய்யும் பழக்கத்தை கையில் எடுப்பதை தவிர்க்கவும். முதல் விந்து வெளியேற்றம் இயற்கையானதாகவே இருக்கட்டும். அதற்காக எல்லாருக்கும் ஒரு முறை தான் தூக்கத்தில் விந்து வெளியேறும் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் மிகக் குறைவாக இருந்தால்(மாதம் 1 முறை), இது அடிக்கடி நிகழும். குறை

ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?

ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும். ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.  ஆனால் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் தன் பாலினத்தவர்கள்(Same Sex) மீதும் ஈர்ப்பு ஏற்படும். முதல் முறை ஒரு ஆண், தனது சிறு வயதில் ஜட்டி வாங்க கடைக்குச் சென்று,  அங்கு அடுக்கப்பட்டிருக்கும் ஜட்டி பெட்டிகளில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களைப் பார்க்கும் போது, அவனுக்குத் தோன்றும் உணர்வு இவற்றுக்கெல்லாம் முதல் அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பூப்படையும் வயதில் ஆண்கள் தமது உடலில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடும் ப

ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?

ஆண்களுக்கிடையிலான நட்பின் வரைவிலக்கணம் அவர்கள் பூப்படையும் போது மாறலாம். சில நட்புகள் Bromance, அதாவது பாலியல் ரீதியான தொடர்பு அல்லாத நெருக்கமான நட்பாகவும் மாறும். ஒரு சில நட்புகள் காதலாகவும்(ஆண்கள் Gay or Bisexual ஆக இருந்தால்) மாறும். சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுவயதில் உருவான நட்பு கூட, பாதியில் நலிவடைந்து நண்பன் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். Tips: எக்காரணம் கொண்டும் சிறு வயது முதல் பழகிய நண்பர்களை ஒதுக்க வேண்டாம். அவர்களே ஒதுங்கினாலும் நீங்கள் போய் பேசுங்க. ஒரு நண்பனின் நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். உங்கள் நண்பர்களுக்கிடையே எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதை வைத்து அந்த நம்பிக்கையின் அளவைத் தீர்மானிக்கலாம். முத்தம் காமத்தில் சேராது. ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் நட்பும் இயல்பாக எல்லை கடக்கும். நெருக்கம் அதிகமாகும். ரகசியங்கள் பரிமாறப்படும். ஒன்றாக Rest Room/Bathroom போய் பக்கத்து பக்கத்து Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிப்பது ஒன்றாக ஆபாசப்படங்கள் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக உரையாடுவது கூச்சமின்றி ஒருவர

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.  அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும். அ

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.