Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களுக்கு ஏன் அந்தரங்க முடி அவசியம்?

ஆண்கள் பூப்படைந்ததற்கான அறிகுறிகள், உடல் மாற்றங்களில் முக்கியமான ஒன்று பூப்பு மயிர்கள் ஆகும்(Pubes). ஆண்மையின் அடையாளமான அவற்றை ஆண்கள் காடு போல வளர்ப்பது உகந்தது. அடர்ந்த அமேசான் காட்டில் தான் அநேகமான அனக்கோண்டா பாம்புகளும், பலவகையான மலைப்பாம்புகளும் வாழும். அதே போல தான் ஆண்களின் இடுப்புக்குக் கீழே, தொடைகளுக்கு நடுவே தொங்கும் புடைத்தெழும் பாம்புகளும் ஆகும். என்னதான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பொந்தினுள் போய் வந்தாலும் அவற்றிற்கும் காடுகள் அவசியம்.

அதனாலேயே ஆண்கள் சுன்னி முடியையும், இதர அந்தரங்க முடிகளையும் முழுமையாக மழிக்கக் கூடாது என்பர். தேவை ஏற்பட்டால், அல்லது அவற்றை நேர்த்தியாக இருக்கும் வகையில் Trim செய்யலாம் அல்லது மேலதிகமான முடியை கத்தரித்து வரலாம்.

Men Pubes - Trimming or Shaving

ஆண்கள் சுன்னி முடியின் பயன்பாடுகள்:

1. ஜட்டிக்குள் ஆண்குறி தூங்குவதற்கு ஒரு பஞ்சு மெத்தை போல தொழிற்படும்.

2. அடிவயிற்றுக்குக் கீழ அடிபடும் போது அவை நேரடியாக ஆண்குறி மற்றும் விதைகளைத் தாக்குவதைக் குறைக்கும்.

3. ஜட்டி அணியும் போது ஜட்டியின் முன்பகுதியில் உருவாகும் பொட்டலம்(Bulge) போன்ற புடைப்பான மேடு போன்ற அமைப்பை பெரிதாக வெளிக்காட்ட உதவும்.

4. Missionary Position இல் ஓக்கும் போது பெண்குறிக் காம்பை மயிலிறகால் வருடுவது போல தடவிக் கொடுத்து மேலும் கிளர்ச்சியடையச் செய்யும்.

5. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நிர்வாணமாக நிற்க வேண்டிய கட்டாயம் அல்லது நிர்ப்பந்தம் உருவானால் உங்கள் ஆண்குறியையும் விதைகளையும் சுன்னி முடியின் உதவியுடன் ஒரு கையாலேயே மறைக்கக் கூடியதாக இருக்கும். ஆண்குறியைச் சூழ உள்ள முடி உங்கள் மானத்தை மறைக்க உதவும். ஆனால் அவை அந்தளவுக்கு காடு போல வளர்த்தெடுப்பது ஒவ்வொரு ஆண்களினதும் கடமையாகும்.

Men Pubes - Growing Pubes

காடு மாதிரி சுன்னி முடியை வளர்க்கும் போது அந்தப் பகுதியில் அரிப்பு அதிகமாக ஏற்படலாம். குளிக்கும் போது நன்றாக சவர்க்காரம் போட்டு(Lifebuoy போன்ற கிருமி நீக்கும் சவர்க்காரம்) போட்டு கை விரல்களால் நன்றாக தேய்த்து கழுவுவதன் மூலம் அரிப்பைக் கட்டுப்படுத்தலாம்.

சுன்னி முடி, விதைகளில் உள்ள முடியை எப்படி ஆண்கள் Shave செய்யலாம்?

அந்தரங்கப் பகுதியில் உள்ள முடியை மழித்தால் தோல் அலற்சிகள், தேமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதே நேரம் ஆண்களைப் பொறுத்தவரையில் அடிவயிறு மிகவும் உணர்ச்சி மிக்க பகுதியாகும். ஆகையால் அடிக்கடி மழிப்பதைத் தவிர்க்கவும். ஏதாவது விசேட தேவை ஏற்பட்டால் மாத்திரம் மழிக்கவும். மழிக்கும் போது புதிய Razor பாவிக்கவும். நீங்கள் தாடி, மீசை மழிக்கப் பயன்படுத்தியதைப் பாவிக்க வேண்டாம்.

ஷேவிங் செய்ய முன்னர் குளிர்ந்த நீரில் பிறப்புறுப்பைக் கழுவி, பின் ஷேவிங் க்ரீம் தடவிக் கொள்ள வேண்டும்.

விதைகளில் உள்ள முடியை மழிக்கும் போது அவதானமாக இல்லா விட்டடால் காயங்கள் ஏற்படும். விதைகள் தொங்கிக் கொண்டிருக்கும் போது விதைகளில் உள்ள மயிரை மழிக்கக் கூடாது. குளிர்ந்த நீரினால் விதைகளைக் கழுவினால் தொங்கிக் கொண்டிருக்கும் விதைப்பை இறுகும். அதன் போது அவதானமாக மேலோட்டமாக மழிக்கலாம். அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது.

ஆண்குறியை கை அடித்து புடைத்தெழச் செய்த பின்னர் அடிவயிற்றில் இருந்து ஆண்குறியின் தண்டு வரை உள்ள சுன்னி முடியை மழிக்கலாம். சுன்னி முடி அதிகமாக இருந்தால் மேலதிக முடியை முதலில் கத்தரிப்பதன் மூலம் இலகுவாக மழிக்கலாம்.

சுன்னி முடியை ஈரமாக்கி, Shaving Cream or Soap யைத் தடவி மழிக்க தயாராக்க வேண்டும். பின்னர் Razor யைப் பயன்படுத்தி மேலிரிந்து கீழ் நோக்கி மெதுவாக மழிக்க வேண்டும்.

(சிலருக்கு மேலிரிந்து கீழ் நோக்கி மயிர் வளர்ச்சி இருக்கும். அவ்வாறு இருந்தால், கீழ் இருந்து மேல் நோக்கி மழிக்கவும். மயிர் வளரும் திசையிலேயே மழிப்பதன் மூலம் Ingrown Hair/சீழ் கட்டிகள் உருவாவதைத் தவிர்க்கலாம்.)

ஒரே இழுவையில் அதிக மயிர்களை மழிக்க வேண்டாம். காயங்கள் ஏற்படும். சிறிது சிறிதாக அவசரப்படாமல் நிதானமாக மழிக்கவும்.

ஆண்குறியைச் சூழ உள்ள முடியை மழித்து 2-3 நாட்களுக்கு ஜட்டி அணியக் குட அவஸ்தையாக இருக்கும். அதற்கு காரணம் Shave செய்த தாடி/மீசை குத்துவது போல புதிதாக வளரும் முடிகள் அங்காங்கே ஆண்குறியையும் விதைகளையும் குத்தி அசெளகரியத்தை ஏற்படுத்தும்.

கலவியில் ஈடுபட முன்னர், அல்லது திருமணத்திற்கு முன்னர்(முதலிரவை அண்மித்து) அந்தரங்க முடிகளை மழிப்பதைத் தவிர்க்கவும். தேவை என்றால் Trim செய்யவும். அந்தரங்கப் பகுதியில் Blade வைத்து மழிப்பதைக் காட்டிலும் Trim  செய்வது மிகவும் பாதுகாப்பானது.

ஆனால் தாடி, மீசை மழிப்பதற்கும் அக்குள் முடி/சுன்னி முடி மற்றும் ஏனைய முடிகளை Trim செய்வதற்கு ஒரே Trimmer யைப் பயன்படுத்த வேண்டாம்.

ஷேவிங் க்ரீம் தடவி சில நிமிடம் மசாஜ் செய்து, பின் ஷேவ் செய்தால், முடி சீக்கிரம் வெளிவருவதோடு, ஷேவிங் செய்வது எளிமையாகவும் இருக்கும்.

ஷேவிங் செய்து முடித்த பின்னர்,சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு பிறப்புறுப்பை கழுவ வேண்டும். இதனால் அவ்விடத்தில் தொற்றுகள், பூஞ்கைள் போன்றவை தொற்றாமல் தடுக்கலாம்.

சேவிங் செய்த பின்ன பேபி பவுடர் மற்றும் டால்கம் பவுடரை பிறப்புறுப்பில் போட்டு வந்தால், அவ்விடத்தில் வறட்சி ஏற்படுதைத் தடுக்கலாம்.

ஆண்கள் அக்குள் முடியை(Armpit Hair) கத்தரிக்கோலால் வெட்டுவதே சிறந்தது.

Shave செய்யும் போது காயங்கள் ஏற்பட்டால் கிருமி நீக்கும் சவர்காரத்தால் காயம் ஆறும் வரை கழுவி வரவும்.

ஆண்களின் சுன்னி முடி/அந்தரங்க முடி தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Keywords: ஆண்கள் "அந்த" இடத்தில் உள்ள முடியை எடுப்பது எப்படி? அந்தரங்க முடியை ஷேவிங் செய்யும் போது, பிறப்புறுப்பில் முடி இருப்பது, ஆண்குறிகளைச் சுற்றிலும் முடி வளரத் தொடங்கும்.

Comments

Popular posts from this blog

வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்

ஆண்கள் வயதுக்குவரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முந்திய பதிவுல் பார்த்தோம். இந்தப் பதிவில் ஆண்கள் வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை விரிவாகப் பார்க்கலாம். வ‌ளர் இளம் பருவ ஆண்கள் தங்களது உடலில் ஏற்படும் சாதாரண பாலியல் மாற்ற‍ங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், போலி மருத்துவர்க‌ளின் தவறான வழிகாட்டுதலாலும், நண்பர்களின் தவறான ஆலோசனைகளாலும் தனக்கு ஏதோ ஒரு பெரிய குறை (அ) வியாதி என்று நினைத்துக்கொண்டு பாதை மாறி செல்பவர்களுக்கான மருத்துவக் கட்டுரையே! இதில் வேறு எந்தவித உள்நோக்கும் இல்லை. எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது? விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லா சமூகங்களிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது. ஆகவே பதின்ம வயதுடையவ...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?

ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும். ஏன் இந்தக் காலத்து இளைஞர்கள் மத்தியில் தன்னினச்சேர்க்கை மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது? ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.  ஆனால் இந்த தெரிவுகளை(Sexual Orientation) உங்களுக்கு கொடுத்ததே இயற்கை தான். இயற்கைத் தேர்வு (Natural Selection) என்பது சுற்றுச்சூழலின் பண்புகளைப் பொறுத்து ஒரு சனத்தொகையின் குறிப்பிட்ட உயிரியல் குணவகைகள், மற்றும் மரபியல் குணவகைகளை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் குறிப்பிட்ட சனத்தொகை பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ மாறும்...

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். விறைப்படைந்த நிலையில் வளரும் வகை ஆண்குறியும், காட்டும் வகை ஆண்குறியும் ஒரே அளவில் தான் இருக்கும்.   Wants to know more about Grower Vs Shower Penis Types? Shower(காட்டும் வகை) மற்றும் Grower(வளரும் வகை) வகை ஆண்குறிகள் தொடர்பாக மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்(18+) உங்கள் ஆண்குறி காட்டும் வகையா? அல்லது வளரும் வகையா? Comment பண்ணுங்க. ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் தொப்பியை(ஆண்குறி மொட்டு) அதன் முன் தோலைப்(Foreskin) பின் தள்ளி வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும்.  அவ்வாறு முன் தோலைப் பின் தள்ளும் போது ஆண்குறி புடைத்தெழலாம். ஆனால் அதனை தினமும் ...

ஆண்கள் கட்டாயம் சுன்னத் செய்ய வேண்டுமா?

ஒத்த வார்த்தையில் சொல்லனும்னா " இல்லை ". முஸ்லிம்களும் யூதர்களும், தமிழர்களில் ஒரு சாதிப் பிரிவினரும்( மார்க்க கல்யாணம் ) தமது நம்பிக்கைகளின் அடிப்படையில் இதை ஒரு சடங்காக ஆண்களுக்குச் செய்கிறார்கள். கட்டாயம் சிறு வயதில் தான் சுன்னத் செய்ய வேண்டும் என்று இல்லை. இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் Phimosis போன்ற மருத்துவக் காரணங்களுக்காகவும் சுன்னத் செய்யலாம். சுன்னத் செய்தால் அதிக சிரத்தை(Care) எடுக்காமல் ஆண்குறியை இலகுவாக சுத்தம் செய்யக் கூடியதாக இருக்கும். மற்றும் படி அதில் எதுவும் இல்லை. இதன் காரணமாகவே இதனை மருத்துவ உலகம் Cosmetic Surgery ஆகப் பார்க்கிறது. சுன்னத் செய்த ஆண்களுக்கு விந்து முந்துதல்(சீக்கிரம் விந்து வெளியேறும் பிரச்சனை) குறைவாக இருக்கும் என்று ஒரு கருத்து நமது சமூகத்தில் நிலவினாலும் அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆண்கள் பலருக்கும் சிறுவயதில் விளையாட்டாய் தோன்றும் ஓர் சந்தேகம்!! பெண்கள் வயதுக்கு வந்தால் மட்டும் சடங்கு, சம்பரதாயம் எல்லாம் செய்கிறார்கள். ஆண்களுக்கு எதுவும் இல்லையா என்பது ஆகும். சிலர் பெற்றோர்களிடம் கேட்டே விடுவார்கள். ஆனால் பெற்றோர்கள் ஏதாவ...